“புதியன புகுதல், பழையன கழிதல்” என்பது இன்றைய உலக நடைமுறையில் தவிர்க்க முடியாத ஒரு கலாசாரமாக மாறியுள்ளது. எமது வாழ்வுடன் கழந்துவிட்ட புதிய விடயங்களை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்பு அதனை முந்திக்கொண்டு இன்னும் ஏராலமான புதிய விடயங்கள் புதிய புதிய மாற்றங்களுடன் எம் முன் அரங்கேறிவிடுகின்றன. பிற துறைகளைவிடவும் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையிலேயே இந்த மாற்றங்கள் அதிகளவில் உணரப்படுகின்றன. நவீன, வேகமான கணினிகள் அதி நவீன, அதிவேகமான கணினிகளின் வருகையால் பின்தள்ளப்பட்டு போகின்றன. கணினிகளில் மாத்திரமன்றி சகல துறைகளிலும் இது இன்று தவிர்க்க முடியாததாக மாறிவிட்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...