"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

25 September 2010

சிறைத்தண்டனை...

அண்மையில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விடயம்தான் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி Dr. ஆபியா சித்தீகி அவர்களது விவகாரம். அல்கைதாவுக்கு அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பான பல தகவல்களை வழங்கியுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் 2008 ஆம் ஆண்டு அவர் பாகிஸ்தான் இராணுவத் தினரால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். 38 வயதான இப்பெண்மனி மூன்று குழந்தைகளின் தாயாருமாவார். இவரைக்கைது செய்து அமெரிக்க இராணுவம் பக்ரம் என்ற சிறைச்சாலையில் அடைத்து வைத்து உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல்வேறு சித்திரவதைகளையும் அவர் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

அண்மையில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விடயம்தான் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி Dr. ஆபியா சித்தீகி அவர்களது விவகாரம். அல்கைதாவுக்கு அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பான பல தகவல்களை வழங்கியுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் 2008 ஆம் ஆண்டு அவர் பாகிஸ்தான் இராணுவத் தினரால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். 38 வயதான இப்பெண்மனி மூன்று குழந்தைகளின் தாயாருமாவார். இவரைக்கைது செய்து அமெரிக்க இராணுவம் பக்ரம் என்ற சிறைச்சாலையில் அடைத்து வைத்து உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல்வேறு சித்திரவதைகளையும் அவர் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...