"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 September 2010

அல்குர்ஆனின் நிழலில் மறுமைக் காட்சிகள்

வழமைபோன்று மக்கள் தம் அன்றாட விவகாரங்களில் மூழ்கியிருப்பார்கள். மக்கள் நகர்ப்புறங்களிலும் கடைத்தெருக்களிலும் வேலைத்தளங்களிலும் வீடுகளிலும் இருக்கும்போது “ஒரேயொரு (பெரும்) சப்தத்தைத் தவிர அவர்கள் (வேறு எதனையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.” (36:49) “அப்போது அவர்கள் மரண உபதேசம் (வஸிய்யத்) பற்றி (பிறருக்குக்)கூறவும் சக்திபெறமாட்டார்கள். (அவ்வாறே) தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்சென்றுவிடவும் மாட்டார்கள்.” (36:50) அச்சமயம் மக்கள் யாவரும் அந்நாளில் இப்பூமியில் அவர்கள் முன் அரங்கேறிக்கொண்டிருக்கும் ஆச்சரியமான,  பயங்கரமான மாற்றங்களைக் கண்டு பெரும் பீதிக்குள்ளாவார்கள்.

ஆலிப் அலி  (இஸ்லாஹியா வளாகம்)

வழமைபோன்று மக்கள் தம் அன்றாட விவகாரங்களில் மூழ்கியிருப்பார்கள். மக்கள் நகர்ப்புறங்களிலும் கடைத்தெருக்களிலும் வேலைத்தளங்களிலும் வீடுகளிலும் இருக்கும்போது “ஒரேயொரு (பெரும்) சப்தத்தைத் தவிர அவர்கள் (வேறு எதனையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.” (36:49) “அப்போது அவர்கள் மரண உபதேசம் (வஸிய்யத்) பற்றி (பிறருக்குக்)கூறவும் சக்திபெறமாட்டார்கள். (அவ்வாறே) தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்சென்றுவிடவும் மாட்டார்கள்.” (36:50) அச்சமயம் மக்கள் யாவரும் அந்நாளில் இப்பூமியில் அவர்கள் முன் அரங்கேறிக்கொண்டிருக்கும் ஆச்சரியமான,  பயங்கரமான மாற்றங்களைக் கண்டு பெரும் பீதிக்குள்ளாவார்கள்.

ஆலிப் அலி  (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...