பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “ஒருமுறை அன்ஸாரிய சகோதரர் ஒருவரின் ஜனாஸாவிலே கலந்துகொள்வதற்காக நாம் நபியவர்களோடு சென்றுகொண்டிருந்தோம். மண்ணறை மைதானத்தை அடைந்ததும் நபியவர்கள் அங்கு அமர்ந்துகொண்டார்கள். நாமும் அண்ணலாரைச் சூழ அமர்ந்தோம். எமது தலைகளில் பறவைகள் வந்து நிற்குமளவுக்கு நாம் எவ்விதச் சலனமுமின்றி நபியவர்களையே உற்று நோக்கிக்கொண்டிருந்தோம். நபியவர்கள் அவரது கையிலிருந்த ஒரு சிறு தடியினால் நிலத்தில் தட்டிவிட்டு தலையை உயர்த்தி “கப்ருடைய வேதனையைவிட்டும் அல்லாஹ்விடம் அபயம் தேடிக்கொள்ளுங்கள்” என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் கூறினார்கள்.பின்பு இவ்வாறு கூறினார்கள்:....
ஆலிப் அலி (இஸ்லாஹிய்யா வளாகம்)
பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “ஒருமுறை அன்ஸாரிய சகோதரர் ஒருவரின் ஜனாஸாவிலே கலந்துகொள்வதற்காக நாம் நபியவர்களோடு சென்றுகொண்டிருந்தோம். மண்ணறை மைதானத்தை அடைந்ததும் நபியவர்கள் அங்கு அமர்ந்துகொண்டார்கள். நாமும் அண்ணலாரைச் சூழ அமர்ந்தோம். எமது தலைகளில் பறவைகள் வந்து நிற்குமளவுக்கு நாம் எவ்விதச் சலனமுமின்றி நபியவர்களையே உற்று நோக்கிக்கொண்டிருந்தோம். நபியவர்கள் அவரது கையிலிருந்த ஒரு சிறு தடியினால் நிலத்தில் தட்டிவிட்டு தலையை உயர்த்தி “கப்ருடைய வேதனையைவிட்டும் அல்லாஹ்விடம் அபயம் தேடிக்கொள்ளுங்கள்” என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் கூறினார்கள்.பின்பு இவ்வாறு கூறினார்கள்:....
ஆலிப் அலி (இஸ்லாஹிய்யா வளாகம்)
உங்கள் கருத்து:
வழமைபோன்று மக்கள் தம் அன்றாட விவகாரங்களில் மூழ்கியிருப்பார்கள். மக்கள் நகர்ப்புறங்களிலும் கடைத்தெருக்களிலும் வேலைத்தளங்களிலும் வீடுகளிலும் இருக்கும்போது “ஒரேயொரு (பெரும்) சப்தத்தைத் தவிர அவர்கள் (வேறு எதனையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.” (36:49) “அப்போது அவர்கள் மரண உபதேசம் (வஸிய்யத்) பற்றி (பிறருக்குக்)கூறவும் சக்திபெறமாட்டார்கள். (அவ்வாறே) தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்சென்றுவிடவும் மாட்டார்கள்.” (36:50) அச்சமயம் மக்கள் யாவரும் அந்நாளில் இப்பூமியில் அவர்கள் முன் அரங்கேறிக்கொண்டிருக்கும் ஆச்சரியமான, பயங்கரமான மாற்றங்களைக் கண்டு பெரும் பீதிக்குள்ளாவார்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
வழமைபோன்று மக்கள் தம் அன்றாட விவகாரங்களில் மூழ்கியிருப்பார்கள். மக்கள் நகர்ப்புறங்களிலும் கடைத்தெருக்களிலும் வேலைத்தளங்களிலும் வீடுகளிலும் இருக்கும்போது “ஒரேயொரு (பெரும்) சப்தத்தைத் தவிர அவர்கள் (வேறு எதனையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.” (36:49) “அப்போது அவர்கள் மரண உபதேசம் (வஸிய்யத்) பற்றி (பிறருக்குக்)கூறவும் சக்திபெறமாட்டார்கள். (அவ்வாறே) தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்சென்றுவிடவும் மாட்டார்கள்.” (36:50) அச்சமயம் மக்கள் யாவரும் அந்நாளில் இப்பூமியில் அவர்கள் முன் அரங்கேறிக்கொண்டிருக்கும் ஆச்சரியமான, பயங்கரமான மாற்றங்களைக் கண்டு பெரும் பீதிக்குள்ளாவார்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
உங்கள் கருத்து:
அண்மையில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விடயம்தான் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி Dr. ஆபியா சித்தீகி அவர்களது விவகாரம். அல்கைதாவுக்கு அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பான பல தகவல்களை வழங்கியுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் 2008 ஆம் ஆண்டு அவர் பாகிஸ்தான் இராணுவத் தினரால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். 38 வயதான இப்பெண்மனி மூன்று குழந்தைகளின் தாயாருமாவார். இவரைக்கைது செய்து அமெரிக்க இராணுவம் பக்ரம் என்ற சிறைச்சாலையில் அடைத்து வைத்து உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல்வேறு சித்திரவதைகளையும் அவர் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
அண்மையில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விடயம்தான் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி Dr. ஆபியா சித்தீகி அவர்களது விவகாரம். அல்கைதாவுக்கு அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பான பல தகவல்களை வழங்கியுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் 2008 ஆம் ஆண்டு அவர் பாகிஸ்தான் இராணுவத் தினரால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். 38 வயதான இப்பெண்மனி மூன்று குழந்தைகளின் தாயாருமாவார். இவரைக்கைது செய்து அமெரிக்க இராணுவம் பக்ரம் என்ற சிறைச்சாலையில் அடைத்து வைத்து உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல்வேறு சித்திரவதைகளையும் அவர் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
உங்கள் கருத்து: