"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 February 2011

இயல்பூக்கம் + அத்தாட்சிகள் = இறையிருப்பு

மனிதன் இவ்வுலகில் படைக்கப்படுவதற்கு முன்பு அல்லாஹ் அவனை ரூஹாக ஆலமுல் அர்வாஹில் படைத்து தன்னை இரட்சகனாக ஏற்கும்படி ஓரு வாக்குறுதியை வாங்கியுள்ளான். அவ்வாக்குறுதிதான் இவ்வுலகில் மனிதனிடம் இறைவன் இருக்கின்றான் என்ற உள்ளுணர்வாக, இயல்பூக்கமாக வெளிப்படுகின்றது. எவ்வாரெனின் மனித இயல்பு கற்றலோ கற்பித்தலோ இன்றி காரண காரிய விதியை ஏற்றுக்கொள்கின்றது.
காரண காரிய விதியென்பது எல்லா நிகழ்வுக்கும் பின்னால் ஒரு காரணமுண்டு. காரணமின்றிக் காரியமில்லை. செயல்களுக்குப் பின்னால் செய்தவன் ஒருவன் இருக்கின்றான். எதுவம் காரணமின்றித் தோன்றாது. இந்த விளக்கமே காரண காரிய விதியாகும்.

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
மனிதன் இவ்வுலகில் படைக்கப்படுவதற்கு முன்பு அல்லாஹ் அவனை ரூஹாக ஆலமுல் அர்வாஹில் படைத்து தன்னை இரட்சகனாக ஏற்கும்படி ஓரு வாக்குறுதியை வாங்கியுள்ளான். அவ்வாக்குறுதிதான் இவ்வுலகில் மனிதனிடம் இறைவன் இருக்கின்றான் என்ற உள்ளுணர்வாக, இயல்பூக்கமாக வெளிப்படுகின்றது. எவ்வாரெனின் மனித இயல்பு கற்றலோ கற்பித்தலோ இன்றி காரண காரிய விதியை ஏற்றுக்கொள்கின்றது.
காரண காரிய விதியென்பது எல்லா நிகழ்வுக்கும் பின்னால் ஒரு காரணமுண்டு. காரணமின்றிக் காரியமில்லை. செயல்களுக்குப் பின்னால் செய்தவன் ஒருவன் இருக்கின்றான். எதுவம் காரணமின்றித் தோன்றாது. இந்த விளக்கமே காரண காரிய விதியாகும்.

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

மாஷா அல்லாஹ் சிறந்த ஆக்கம்.
உங்கள் பதிவுகள் மென்மேலும் தொடரட்டும்.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...