"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

08 May 2012

தொழில்நுட்பம் : இயற்கையோடு இயைந்திருக்கட்டும்


மனிதன் இன்னும் தனது மூளையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவில்லை. சாதாரண மனிதர்கள் 7 சதவீதமும் அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் 10 சதவீதமும் விஞ்ஞானிகள் 12 சதவீதமும்தான் மூளையைப் பயன்படுத்துகின்றனர். மூளையை இதுவரை கூடுதலாகப் பயன்படுத்தியவர் எல்பர்ட் ஐன்ஸ்டீன். இன்னும் மூளையில் 88 சதவீதமான அளவு பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கின்றது. பயன்படுத்திய 12 சதவீதத்திற்கே இத்தனை விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளுமென்றால் மீதமாக உள்ள 88 சதவீத்துடன் சேர்த்து முழு அளவில் மூளையைப் பயன்படுத்தினால் என்னெ;ன கண்டு பிடிப்புகளெல்லாம் வளர்ந்திருக்குமோ...?
ஆலிப் அலி (இஸ்லாஹி)


மனிதன் இன்னும் தனது மூளையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவில்லை. சாதாரண மனிதர்கள் 7 சதவீதமும் அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் 10 சதவீதமும் விஞ்ஞானிகள் 12 சதவீதமும்தான் மூளையைப் பயன்படுத்துகின்றனர். மூளையை இதுவரை கூடுதலாகப் பயன்படுத்தியவர் எல்பர்ட் ஐன்ஸ்டீன். இன்னும் மூளையில் 88 சதவீதமான அளவு பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கின்றது. பயன்படுத்திய 12 சதவீதத்திற்கே இத்தனை விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளுமென்றால் மீதமாக உள்ள 88 சதவீத்துடன் சேர்த்து முழு அளவில் மூளையைப் பயன்படுத்தினால் என்னெ;ன கண்டு பிடிப்புகளெல்லாம் வளர்ந்திருக்குமோ...?
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...