அண்மையில் அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் ஸியாரம் இடிப்பினைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் ஒரு துண்டுப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டிருந்தது. அதில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் மிகக் கீழ்த்தரமான முறையில் கொச்சைப்படுத்தி தூற்றி எழுதப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் (4/11/2011) கேகாலை மாவட்டத்தில் வரக்காப்பொலை நகரிற்கு அண்மையில் அமைந்துள்ள கொடவெலை எனும் கிராமத்தில் இதுபோன்றதொரு அசம்பாவிதம் நடந்துள்ளது.
படங்கள் இணைக்கப்பட்டுள்ளன...
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...