"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 July 2010

பிச்சைக்காரர்கள் கொலை


இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் அண்மையில் பிச்சைக்காரர்கள் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இது நாட்டு மக்களிடத்திலும் குறிப்பாக கொழும்பு மாநகர பிச்சைக்காரர்களிடத்திலும் கடும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கொங்கறீட் கட்டைகளால் பலமாகத் தாக்கப்பட்டும் வீதியோரங்களில் இரவு நேரங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் போது பாறாங்கற்களைத் தலையில் போட்டும் படுபயங்கரமாக கொலைசெய்யப்பட்ள்ளனர். இப்பாதகத்தைப் புரிபவர்கள் நிச்சயமாக மனிதப் பிறவகளாக இருக்க அருகதையற்றவர்ளென்றுதான் கூறவேண்டும்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்) 

இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் அண்மையில் பிச்சைக்காரர்கள் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இது நாட்டு மக்களிடத்திலும் குறிப்பாக கொழும்பு மாநகர பிச்சைக்காரர்களிடத்திலும் கடும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கொங்கறீட் கட்டைகளால் பலமாகத் தாக்கப்பட்டும் வீதியோரங்களில் இரவு நேரங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் போது பாறாங்கற்களைத் தலையில் போட்டும் படுபயங்கரமாக கொலைசெய்யப்பட்ள்ளனர். இப்பாதகத்தைப் புரிபவர்கள் நிச்சயமாக மனிதப் பிறவகளாக இருக்க அருகதையற்றவர்ளென்றுதான் கூறவேண்டும்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்) 

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...