"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 July 2019

யார் அழுவார் நீ உயிர் துறக்கையிலே?


"நீ அழுத வண்ணம் பிறந்த போது உன் வரவால் உலகம் மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டு உன்னை வரவேற்றது, பிரிவின் போது துயரில் உலகம் அழுது கொண்டிருக்க நீ சிரித்துக் கொண்டே விடை பெற வேண்டும். மாறாக...நீ அழுது கொண்டே விடைபெற உலகம் சிரித்துக் கொண்டிருக்கும் நிலை வரக் கூடாது."
இமாம் ஷாஃபி (ரஹ்)

"நீ அழுத வண்ணம் பிறந்த போது உன் வரவால் உலகம் மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டு உன்னை வரவேற்றது, பிரிவின் போது துயரில் உலகம் அழுது கொண்டிருக்க நீ சிரித்துக் கொண்டே விடை பெற வேண்டும். மாறாக...நீ அழுது கொண்டே விடைபெற உலகம் சிரித்துக் கொண்டிருக்கும் நிலை வரக் கூடாது."
இமாம் ஷாஃபி (ரஹ்)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...