"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

01 November 2014

கடவுள் தண்ணீரின்மீது இருந்தான்


இப் பிரபஞ்சம் படைக்கப்பட முன்பு அல்லாஹ் தன் அர்ஷில் தண்ணீரின் மீது இருந்தான். இதனை நபியவர்களின் பொன்மொழி பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றது. “ஆதியில் அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத்தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (அப்போது) அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விசயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப்படைத்தான்.என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புஹாரி.3191) 

ஆலிப் அலி (இஸ்லாஹி)

இப் பிரபஞ்சம் படைக்கப்பட முன்பு அல்லாஹ் தன் அர்ஷில் தண்ணீரின் மீது இருந்தான். இதனை நபியவர்களின் பொன்மொழி பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றது. “ஆதியில் அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத்தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (அப்போது) அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விசயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப்படைத்தான்.என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புஹாரி.3191) 

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...