பெண்கள் உபயோகிக்கும்
பல்வேறு வகையான அழகு சாதனங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய 500க்கும் மேற்பட்ட நச்சு ரசாயனங்களில் கலவை
பயன்படுத்தப்படுகிறது. தற்கால இளம்பெண்கள் விரும்பும் பருத்த மார்பகங்கள், புட்டங்களைப் பெரிதாக்குவதற்காக ஏற்றப்படும் ஊசி மருந்து மற்றும்
முகமாற்று அறுவை சிகிச்சை போன்ற முறைகளிலும் அதிக ஆபத்துகள் உள்ளன. இவ்வகைச் சிகிச்சைகளினால்
விரைவில் முதுமை எய்துதல், முகச் சுருக்கம், நீரிழிவு நோய்,
மருந்து மாத்திரைகளின்
சக்தியை கிரகித்துக் கொள்ள முடியாத இயல்பு, மலட்டுத் தன்மை போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம் என அந்த
நிறுவனம் எச்சரித்துள்ளது.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...