"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

06 March 2012

முஸ்லிம் அறிவுஜீவிகளைக் கொலை செய்யும் மேற்கின் உளவுஸ்தாபனங்கள்


கடந்த வருடம் நடைபெற்ற மற்றுமொரு கார் குண்டுத் தாக்குதல் முயற்சியில் ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவரான பரீதுன் அப்பாஸி அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியமையும் அதே வருடம் ஜுலை 23 அன்று தாரிஉஷ் ரெஷானிஜத் என்ற அணுவிஞ்ஞானி இனந்தெரியாத நபர்களால் கொலைசெய்யப்பட்டமையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.  அவரது மனைவியான ஷொஹ்ரர் இதுகுறித்து ஐ.நா சபையும் மனித உரிமை அமைப்புகளும் மௌனம் காப்பதைக் கண்டித்து ஐநாவுக்கு எழுதிய கடிதமொன்றில் தீவிரவாதத்தை மிகப் பாரிய அச்சுறுத்தலாக சித்தரிக்கும் ஐநா சபை ஈரானின் விஞ்ஞானிகளைக் குறிவைக்கும் தீவிரவாதிகளைத் தடுக்க முயற்சிக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)


கடந்த வருடம் நடைபெற்ற மற்றுமொரு கார் குண்டுத் தாக்குதல் முயற்சியில் ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவரான பரீதுன் அப்பாஸி அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியமையும் அதே வருடம் ஜுலை 23 அன்று தாரிஉஷ் ரெஷானிஜத் என்ற அணுவிஞ்ஞானி இனந்தெரியாத நபர்களால் கொலைசெய்யப்பட்டமையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.  அவரது மனைவியான ஷொஹ்ரர் இதுகுறித்து ஐ.நா சபையும் மனித உரிமை அமைப்புகளும் மௌனம் காப்பதைக் கண்டித்து ஐநாவுக்கு எழுதிய கடிதமொன்றில் தீவிரவாதத்தை மிகப் பாரிய அச்சுறுத்தலாக சித்தரிக்கும் ஐநா சபை ஈரானின் விஞ்ஞானிகளைக் குறிவைக்கும் தீவிரவாதிகளைத் தடுக்க முயற்சிக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...