"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 September 2011

9/11 தாக்குதல் நடந்து இன்றுடன் 10 வருடம்...


செப்டம்பர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் பத்துவருடங்களாகின்றன. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலின் பின்பு இந்த உலகின் போக்குகள் வெகுவாக மாற்றம் கண்டுள்ளன. உண்மையில் Sep/11 இன் சூத்திரதாரி உஸாமா பின் லாதின்தானா? இல்லையா? என்பது குறித்தெல்லாம் இன்னும் வாதப் பிரதி வாதங்கள் சூடுபிடித்துச் செல்கின்றன. “ Sep/11 தாக்குதலும் விரிந்துசெல்லும் அமெரிக்க போர் பட்டியலும்” என்ற எனது ஆக்கத்தை வெகு சீக்கிரத்தில் எதிர்பாருங்கள்...

ஆலிப் அலி (இஸ்லாஹி)

செப்டம்பர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் பத்துவருடங்களாகின்றன. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலின் பின்பு இந்த உலகின் போக்குகள் வெகுவாக மாற்றம் கண்டுள்ளன. உண்மையில் Sep/11 இன் சூத்திரதாரி உஸாமா பின் லாதின்தானா? இல்லையா? என்பது குறித்தெல்லாம் இன்னும் வாதப் பிரதி வாதங்கள் சூடுபிடித்துச் செல்கின்றன. “ Sep/11 தாக்குதலும் விரிந்துசெல்லும் அமெரிக்க போர் பட்டியலும்” என்ற எனது ஆக்கத்தை வெகு சீக்கிரத்தில் எதிர்பாருங்கள்...

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

stalin wesley said...

ஆம சார் இன்னைக்கு தானே

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...