"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

16 March 2011

பதுங்கித் தாக்கும் பயங்கர முதலை (Crocadile)

அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றின்படி உலகில் வாழும் மிகவும் ஆபத்தான உயிரினங்களின் வரிசையில் முதலையும் ஒன்றகக் கணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் முதலை மிகவும் பயங்கரமான ஆபத்தானதொரு விலங்கு. இதனைக் கருவாகவைத்து நிறைய திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இன்று ஸர்கஸ் காட்சியரங்குகளில் முதலைகளுடன் சாகசம் புரிந்து, பார்வையாளர்களை மயிர்கூச்சரியவைப்பது வாடிக்கையாகிவிட்டுள்ளது.
ஆலிப் அலி  (இஸ்லாஹியா வளாகம்)
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றின்படி உலகில் வாழும் மிகவும் ஆபத்தான உயிரினங்களின் வரிசையில் முதலையும் ஒன்றகக் கணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் முதலை மிகவும் பயங்கரமான ஆபத்தானதொரு விலங்கு. இதனைக் கருவாகவைத்து நிறைய திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இன்று ஸர்கஸ் காட்சியரங்குகளில் முதலைகளுடன் சாகசம் புரிந்து, பார்வையாளர்களை மயிர்கூச்சரியவைப்பது வாடிக்கையாகிவிட்டுள்ளது.
ஆலிப் அலி  (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...