"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

22 February 2011

இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு.


இலங்கை வரலாற்று நெடுகிலும் மேற்குலக நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டே வந்துள்ளது. 1505 முதல் 1658 வரை போர்த்துக்கேயரும் 1658 முதல் 1796 வரை ஒல்லாந்தர்களும் 1796 முதல் 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி வரை ஆங்கிலேயர்களும் இலங்கை மண்ணை ஆண்டு வந்துள்ளனர். இவ்வாறு இலங்கை பல்வேறு ஆக்கிரமிப்புகற்கு உட்பட்டபோதிலும் அதில் இன்னபல அனுகூலங்களும் சேர்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹிய்யா வளாகம்.)

இலங்கை வரலாற்று நெடுகிலும் மேற்குலக நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டே வந்துள்ளது. 1505 முதல் 1658 வரை போர்த்துக்கேயரும் 1658 முதல் 1796 வரை ஒல்லாந்தர்களும் 1796 முதல் 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி வரை ஆங்கிலேயர்களும் இலங்கை மண்ணை ஆண்டு வந்துள்ளனர். இவ்வாறு இலங்கை பல்வேறு ஆக்கிரமிப்புகற்கு உட்பட்டபோதிலும் அதில் இன்னபல அனுகூலங்களும் சேர்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹிய்யா வளாகம்.)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...