“கழுதை, Donkey, பூBருவா” என்று எந்தப் பாசையில் சொன்னாலும் யாரையாவது திட்டுவதுபோன்றுதான் தோன்றும். ஏனெனில்
இன்றளவில் அந்தச் சொல் கழுதைகளுக்குப் பயன்படுவதைவிட
மனிதர்களுக்குத்தான் அதிகளவில் பயன்படுகின்றது. கழுதைகள் உண்மையிலேயே தோற்றத்திலும்
குணவியல்புகளிலும் விசித்திரமான விலங்குதான். இத்தொடரில் கழுதைகளின் சுவாரஷ்யமான சில
பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
“கழுதை, Donkey, பூBருவா” என்று எந்தப் பாசையில் சொன்னாலும் யாரையாவது திட்டுவதுபோன்றுதான் தோன்றும். ஏனெனில்
இன்றளவில் அந்தச் சொல் கழுதைகளுக்குப் பயன்படுவதைவிட
மனிதர்களுக்குத்தான் அதிகளவில் பயன்படுகின்றது. கழுதைகள் உண்மையிலேயே தோற்றத்திலும்
குணவியல்புகளிலும் விசித்திரமான விலங்குதான். இத்தொடரில் கழுதைகளின் சுவாரஷ்யமான சில
பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
உங்கள் கருத்து:
நாமனைவரும் அறிந்த
எமக்குப் பழக்கமான பறவைதான் மைனா. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மைனாக்களின் சப்தங்களைக்
கேட்கலாம். அவ்வளவு பிரபலமானவை. இவை ஸ்டார்லிங்
எனும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. கிழக்காசிய நாடுகள்தான் அதுவும் இந்தியா, இலங்கை நாடுகள்தான் இவற்றின் தாய் பூமி. ஒரு காலத்தில் இங்கிருந்து
அமெரிக்க நாடுகளுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் ஏற்றுமதிசெய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன.
தமிழ், சிங்களம், ஆங்கிளம், மலயாளம், ஹிந்தி போன்ற அனைத்து
மொழிகளிலும் இது மைனா –
Myna என்றே அழைக்கப்படுகின்றது. இதன் சரியான தமிழ்ப் பெயர் நாகணவாய்ப்புள் என்பதாகும்.
இலக்கியங்களில் ‘ சிறுபூவாய் ‘ என அழைக்கப்படுகிறது.
சிறுவர் இலக்கியப் பாடல்களிலும் காதல் பாடல்களிலும் கூட மைனாக்கள் இடம்பிடித்திருப்பது
இவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
நாமனைவரும் அறிந்த
எமக்குப் பழக்கமான பறவைதான் மைனா. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மைனாக்களின் சப்தங்களைக்
கேட்கலாம். அவ்வளவு பிரபலமானவை. இவை ஸ்டார்லிங்
எனும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. கிழக்காசிய நாடுகள்தான் அதுவும் இந்தியா, இலங்கை நாடுகள்தான் இவற்றின் தாய் பூமி. ஒரு காலத்தில் இங்கிருந்து
அமெரிக்க நாடுகளுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் ஏற்றுமதிசெய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன.
தமிழ், சிங்களம், ஆங்கிளம், மலயாளம், ஹிந்தி போன்ற அனைத்து
மொழிகளிலும் இது மைனா –
Myna என்றே அழைக்கப்படுகின்றது. இதன் சரியான தமிழ்ப் பெயர் நாகணவாய்ப்புள் என்பதாகும்.
இலக்கியங்களில் ‘ சிறுபூவாய் ‘ என அழைக்கப்படுகிறது.
சிறுவர் இலக்கியப் பாடல்களிலும் காதல் பாடல்களிலும் கூட மைனாக்கள் இடம்பிடித்திருப்பது
இவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து: