பூமியின் ஒவ்வொரு பகுதியும் வித்தியாசமான அமைப்பில் வித்தியாசமான கால நிலையுடன் இருப்பது பூமிக்கே உரிய தனித்துவமாகும். ஒரு பக்கத்தில் கடுமையான குளிர் ஐஸ் பிரதேசங்கள், இன்னொரு பக்கத்தில் அடர்ந்த பசுமையான காடுகள், அழகான கடல், ஆறு, குலங்களைக்கொண்ட நீர் நிலைகள், மறுபுறம் பயங்கரமான பாலை நிலங்கள் என பலதரப்பட்ட அமைப்பில் காணப்படுகின்றது. உண்மையில் இவை அனைத்துக்கும் இடையில் ஒரு சங்கிலிப் பிணைப்பு இருக்கின்றது என்பதுதான் இன்றைய நவீன புவியியல் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. இத்தொடரில் நாம் சஹாரா பாலைவனம் பற்றி சற்று நோக்குவோம்.
06 April 2016
10 March 2016
சுவனத்தின் கனி மாதுளை
அரபு மொழியில் மாதுளம் பழம் ரும்மானுன் எனவும் ஆங்கிள மொழியில் Pomegranate
என்றும் அழைக்கப்படுகின்றது.
தமிழ் மொழியில் மாதுளம் பழம் எனப் இப் பெயர் வருவதற்கு சுவாரஷ்யமானதொரு காரணம் கூறப்படுகின்றது.
பெண்களின் உள்ளத்தில் பிறர் எளிதில் அறிய இயலாத வகையில் ரகசியங்கள் மறைந்திருப்பது
போல, மாதுளம்பழத்தினுள்ளும் பல
விதைகள் மறைந்திருப்பதால் மாது+உள்ளம்+பழம்= மாதுளம்பழம் எனப் பெயர் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மாதுளம் பழத்தின் தாவரவியல் பெயர் Punica
granatum என்பதாகும்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
12 February 2016
வெற்றியின் இரு பண்புகள்
கட்டமைப்பைப் பலப்படுத்தும் கூட்டமைப்பின் பண்புகளில் பிரதானமானவொன்றுதான் கட்டுப்பாடு.
ஒரு நிறுவனத்தின், குழுவின் அல்லது சமூகத்தின்
வெற்றி அதன் ஆரோக்கியமான தலைமைத்துவத்திலும் கட்டுப்படான அங்கத்தவர்களிலும்தான் தங்கியுள்ளது.
எத்தகைய இலக்குகள், திட்டமிடல்கள்,
வழிமுறைகள் இருந்தாலும் அவற்றைக்
கொண்டுநடாத்தக்கூடிய அங்கத்தவர்களிடம் செவி தாழ்த்துதல், கட்டுப்படுதல் என்ற பண்புகள் இல்லாதிருந்தால் ஒருக்காலும்
அந்த இலக்குகளை அடைந்துகொள்ள முடியாது.
உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்,
சிந்தனைக்கு
07 February 2016
இருள் சூழ்ந்துள்ள ஆழ் கடலின் இரகசிங்கள்
நாம் வாழும் பூமிப் பந்தின் பெரும் பகுதியை ஆட்கொண்டிருப்பது கடல்தான். கடற் கரைகளும்
கடலின் மேற்பரப்பும் அதன் சில மீட்டர்கள் வரையான அடிப்பகுதியும் பார்ப்பதற்கு அழகாக
வனப்புடன் காட்சி தந்தாலும் இன்னும் கீழே செல்லச் செல்ல ஆழ்கடல் பயங்கரமானதாகவும் சுவாரஷ்யமானதாகவும்
இருக்கும். இத்தொடரில் இருள் சூழ்ந்துள்ள ஆழ்கடலின் இரகசியங்களை அலசுவோம்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
17 January 2016
பால் தரும் பசுக்கள்
அல்லாஹ்வின்
படைப்புகள் அனைத்திலும் மனிதனுக்கு ஏராளமான படிப்பினைகள் காணப்படுகின்றன. அப்படைப்புகளிலிருந்து
கால்நடைகளைக் குறிப்பாக்கி அவற்றிலும் படிப்பினைகள்,
அத்தாட்சிகள் உள்ளன என்பதைத்தான் மேலே உள்ள திருமறை
வசனம் குறிப்பிடுகின்றது. இங்கு கால்நடைகள் எனும்போது அதில் குறிப்பாக ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகள்
உள்ளடங்குகின்றன. இத்தொடரில் பசு மாட்டில் இறைவன்
வைத்திருக்கும் அற்புதங்களையும் அதிலிருந்து நாம் எடுத்துக்கொள்கின்ற
படிப்பினைகளையும் பயன்களையும் பார்ப்போம்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
Subscribe to:
Posts (Atom)








