மேகப்னா சும்மா அப்டி இப்டின்னு செய்றதுன்டு நெனச்சேன்.ஆனா நேத்திக்கு ஒரு மெயில் வந்திச்சி, பாத்துட்டு கதிகலங்கிப் போயிட்டேன். எந்திரன்ல ரஜினிக்கு போட்டங்கலே மேக்கப்பு, அதெல்லாம் சும்மா ஜுஜுபீயாம்.... அப்பிடியிருக்கு அது! அதான் உங்கள எல்லாம் எச்சரிக்க பண்ணலாம்னு ஒரு நல்ல எண்ணத்துல அத பதிவாவே போட்டுட்டேன்! மேக்கப்ப வெச்சி ஏதோ கொஞ்சம் செகப்பா காட்டலாம்னு பாத்திருக்கோம் ஆனா இது புது ரகமாவுல்ல இருக்கு! நீங்களும் பாருங்க.
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)22 June 2011
19 June 2011
Facebook இன் ஆபத்தைத் தவிர்ந்துகொள்ள ஒரு வழி.
Facebook சமீபகாலமாக அனைவராலும் விருப்பத்துடன் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமாகும் (Social Network Website). இந்த தளத்தில் உறுப்பினராக உள்ள நீங்கள் ஒரு நிறுவனத்தின் நிர்வாகியாக, அதிகாரியாக,பணியாளராக, முதலாளியாக அல்லது ஆசிரியராக, சமூக சேவகராக, குடும்ப பெண்ணாக, மாணவனாக, மாணவியாக இப்படி ஏதோ ஒருவராக இருக்கலாம்.
உங்கள் கருத்து:
Labels:
இணையம்
16 June 2011
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்... (கவிதை)
கணவன் உன் முன்னே
பிள்ளைகளும் பார்த்திருக்க
உடல் வேர்த்திருக்க கதறக் கதறக் கற்பழித்து
கூட்டு பலாத்காரம் புரியப்பட்ட
இளம் சோதரிகளே!
எம்மை மன்னித்துவிடுங்கள்...
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...
உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்
சுவைமிகு கனிகள்
“முதலில் வித்திலிருந்து மரம் வந்ததா? அல்லது மரத்திலிருந்து வித்து வந்ததா?” என்று பலரும் கிண்டளாகக் கேட்பதை நீங்கள் செவியுற்றிருப்பீர்கள். உண்மையில் வித்து விருட்சமாகி, விருட்சத்தில் பூப் பூத்து, பூ காயாகி, காய் பழமாகி, பழத்திலிருந்து வித்துருவாகி, அவ்வித்து மீண்டும் விருட்சமாகி... இத்தொடர் கதைக்கு முடிவே இல்லை. இக்கதை அல்லாஹ் இப்பூவுலகைப் படைத்தது முதல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science
12 June 2011
மாற்று ஏற்பாடு
அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள எப்போதும் இணைந்தே வலம் வந்தன. பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும். நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது. கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை. இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார்.
ஆனால், மிக வித்தியாசமான அபூர்வமான ஒரு விடயத்தையும் அவர் செய்தார். கண்தெரியாத குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டியிருந்தார். மணியோசை கேட்டு ஊனமுற்ற குதிரை, அடுத்ததைத் தொடர்ந்து வலம்வரும். அந்த உரிமையாளர் செய்ததைத்தான் இறைவனும் செய்கின்றான். ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை செய்துவைத்துள்ளான். நன்றி : மீள்பார்வை.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
சிந்தனைக்கு
Subscribe to:
Posts (Atom)







