பெதுவாக நோக்குகையில் தீப்பிடித்தல்
என்பது சூழலில் உள்ள எரியும் தன்மைகொண்ட ஒரு பொருளை மிகையாக வெப்பமேற்றும்போது அதனுடன்
வளிமண்டலத்தில் உள்ள ஒட்சிசன் அணுக்களும் சேர்ந்து வெப்பமடைவதால் அங்கு திடீரென தீப்பிடிக்கின்றது.
ஒரு மரக்கட்டை 150 செல்சியஸ் பாகையில்
வெப்பமேற்றப்படும்போது தீப்பிடிக்கின்றது. ஆதிகால மனிதன் நெருப்பை இவ்வாறான முறைகளில்தான்
உருவாக்கி பயன்படுத்தினான். இரு கூழாங்கற்களை உராய்வதன் மூலமும், இரு மரக்கட்டைகளை
ஒன்றோடொன்று உராய்ந்தும் நெருப்பை உண்டாக்கினான். காடுகளில் உள்ள மரங்கள் இரண்டு காற்றடிக்கும்போது
ஒன்றோடொன்று உராய்வதால் தீப்பற்றி அது காட்டுத்தீயாகப் பரவுகின்றது. அறிவியல் வளர்ச்சியினால் இன்று கந்தகம் கொண்டு தீக்குச்சி, எரிவாயுக்களைக்கொண்டு
லைட்டர் என்பன தயாரிக்கப்படுகின்றன.
10 August 2014
31 July 2014
உலகை ஆளும் ஒரு குட்டி நாடு எதுதெரியுமா?
அது ஒரு குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை
ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ? காரணங்கள் பல உண்டு. திருமணம் செய்வதென்றால் அவர்கள் ஏதாவது ஒரு துறையில்
Doctorate பட்டம் வாங்கி இருக்க
வேண்டுமாம். உலகத்தில் உள்ள பெரும்பாலான
சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் . ஆனால் அந்த நாட்டின் குழந்தைகள் காட்ருன்
பார்ப்பது தடை செய்ய பட்டுள்ளது.
உங்கள் கருத்து:
28 July 2014
27 July 2014
இஸ்ரேல் பரப்பிவரும் புதிய செய்தியும் அதன் பின்னணியும்.
இது நான்
எழுதிய ஆக்கமல்ல. முகநூல் பக்கத்திலிருந்து பெறப்பட்ட ஒரு செய்தி.
"ஹமாஸ் தலைவர்
காலித் மஷால், பாலஸ்தினில் இருக்காமல்
வெளிநாட்டிலேயே ஒளிந்து வாழ்கிறார்... சரியான கோழை... ஹமாஸ்க்கு கிடைக்கும்
நிதிகளை வைத்து தங்கும் நாடுகளில் எல்லாம் ஏகப்பட்ட
சொத்து வாங்கி சேர்த்து விட்டார்.. இவரும் பாலஸ்தினில் உள்ள இஸ்மாயில் ஹனியா வும்
மக்கள் பணத்தை ஊழல் செய்து கொள்ளை அடிக்கின்றனர்... சுகபோகமாக
வாழ்கின்றனர்...பாவம் பாலஸ்தீனியர்கள்... இவர்களை நம்பிக்கொண்டு மோசம்
போகிறார்கள்..."
இது நான்
எழுதிய ஆக்கமல்ல. முகநூல் பக்கத்திலிருந்து பெறப்பட்ட ஒரு செய்தி.
"ஹமாஸ் தலைவர்
காலித் மஷால், பாலஸ்தினில் இருக்காமல்
வெளிநாட்டிலேயே ஒளிந்து வாழ்கிறார்... சரியான கோழை... ஹமாஸ்க்கு கிடைக்கும்
நிதிகளை வைத்து தங்கும் நாடுகளில் எல்லாம் ஏகப்பட்ட
சொத்து வாங்கி சேர்த்து விட்டார்.. இவரும் பாலஸ்தினில் உள்ள இஸ்மாயில் ஹனியா வும்
மக்கள் பணத்தை ஊழல் செய்து கொள்ளை அடிக்கின்றனர்... சுகபோகமாக
வாழ்கின்றனர்...பாவம் பாலஸ்தீனியர்கள்... இவர்களை நம்பிக்கொண்டு மோசம்
போகிறார்கள்..."உங்கள் கருத்து:
11 July 2014
ரமழானில் செலவுசெய்ய சில வழிகள்.
இதர கடமைகள் போன்று நோன்பும் எமது உள்ளத்தில் குவிந்துகிடக்கும் பாவக் கரைகளைப் போக்கி அதனைப் பரிசுத்தப்படுத்த வருகிறது. அந்த வகையில் பொதுவாக எமது உள்ளத்தைப் பீடித்துள்ள ஒரு நோய்தான் செல்வத்தின் மீதுள்ள அபரிமிதமான ஆசை, அதனைச் செலவழிப்பதில் உள்ள கஞ்சத்தனமும் உலோபித்தனமும் மேலும் பயனற்ற விடயங்களில் செலவழிக்கும் ஊதாரித்தனமும் கூட.
உங்கள் கருத்து:
Labels:
இஸ்லாம்
Subscribe to:
Posts (Atom)









